மருத்துவமனை: செய்தி
தேவைப்பட்டால் தெருநாய்களை கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை
பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான தனது முந்தைய வழிகாட்டுதல்களைத் திருத்த உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கீமோதெரபி பயம் தேவையில்லை: இந்தியாவில் 7 நிமிட கேன்சர் ஊசி அறிமுகம்; புதிய மருந்தின் விலை என்ன?
இந்தியாவில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் சுமார் 81,000 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளில், பெரும்பான்மையான 'நான்-ஸ்மால் செல்' (Non-small cell) புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
முலாயம் சிங்கின் இளைய மகனும், அகிலேஷின் ஒன்றுவிட்ட சகோதரருமான பிரதீக் உயிரிழந்தார்
மறைந்த சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ், தனது 38-வது வயதில் புதன்கிழமை லக்னோவில் காலமானார்.
மேற்கு வங்காளத்தில் தொடரும் வன்முறை: சுவேந்து அதிகாரியின் PA சுட்டுக்கொலை
மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிந்தைய வன்முறைகள் வெடித்துள்ளன.
மும்பை: தர்பூசணி சாப்பிட்ட பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்
மும்பையின் பைதோனி பகுதியில், உணவு நஞ்சானதால் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழந்ததாக திங்களன்று காவல்துறை தெரிவித்தது.
தேர்தல் 2026: வங்கி, டாஸ்மாக் முதல் சுற்றுலாத் தலங்கள் வரை இன்று எவை இயங்கும்?
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிருக்காகப் போராடும் ஆப்கான் கிரிக்கெட் வீரர்! அரிதான நோயால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாபூர் ஜத்ரான்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஷாபூர் ஜத்ரான் (38), தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா இணை நிறுவனர் அமீர் ஹம்சா, லாகூர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு வெளியே சுடப்பட்டார்
லஷ்கர்-இ-தைபா (LeT) பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனரான அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.
தெஹ்ரானில் மகாத்மா காந்தி மருத்துவமனை மீது தாக்குதல்! அமெரிக்கா - இஸ்ரேல் படைகளை சாடும் ஈரான்
மத்திய கிழக்கில் போருக்கு மத்தியில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
கண்களைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் ரகசியங்கள்: இந்த எளிய பழக்கங்களைப் பின்பற்றுங்கள்!
இன்றைய டிஜிட்டல் உலகில், மொபைல் மற்றும் லேப்டாப் திரைகளை அதிக நேரம் பார்ப்பது நமது கண்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
எவரெஸ்ட் பயணிகளுக்கு விஷம் வைத்து ஹெலிகாப்டர் மீட்பு மோசடி; நேபாளத்தில் அதிரடி கைது நடவடிக்கை
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் உயிருடன் விளையாடும் ஒரு அதிர்ச்சிகரமான இன்சூரன்ஸ் மோசடி தற்போது நேபாளத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பீகாரில் சோகம்: நாளந்தா சீத்லா தேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பலி
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சீத்லா தேவி கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு: டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதி
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தி (79), நெஞ்சுப்பகுதி தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் மொஜ்தபா கமெனி, ரஷ்யா அதிபர் வீட்டில் பதுங்கியுள்ளாரா?
ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, ரஷ்யாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று திங்கட்கிழமை இரவு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
ஒடிசா: கட்டாக் மருத்துவமனையில் பெரும் தீ விபத்தில் 10 பேர் பலி, 11 பேர் காயம்
ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர் மற்றும் 11 ஊழியர்கள் காயமடைந்தனர்.
சின்னம்மை பரவலைத் தடுக்க முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது தமிழக அரசு; அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்
சின்னம்மை என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய, மிக எளிதாகப் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்.
101 வயதில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மற்றும் தியாக செம்மல் இரா. நல்லகண்ணு (101) உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் 1.55 மணியளவில் சென்னையில் காலமானார்.
உங்கள் UPI பரிவர்த்தனை வரம்பை எவ்வாறு அதிகரிப்பது
ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் தினசரி பரிவர்த்தனை வரம்பு சில நேரங்களில் ஒரு தடையாக இருக்கலாம்.
"எனக்கு தெரியாமலேயே கருப்பையை அகற்றினார்கள்!": பாடகர் உதித் நாராயணன் மீது முன்னாள் மனைவி புகார்
பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் உதித் நாராயணன் மீது, அவரது முதல் மனைவி ரஞ்சனா, பிகார் மாநில மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இன்று இந்தியா முழுவதும் 'பாரத் பந்த்': ஸ்தம்பிக்கிறதா போக்குவரத்து? வங்கிகள், பள்ளிகள் நிலை என்ன?
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று, பிப்ரவரி 12, நாடு தழுவிய அளவில் 'பாரத் பந்த்' நடைபெறுகிறது.
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள், ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்த மர்மநபர்
தாய்லாந்தின் சாங்க்லா (Songkhla) மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், புதன்கிழமை அன்று துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத் வழிபாட்டு தலத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 68 பேர் பலி, 169க்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள இமாம் பர்காவுக்கு வெளியே வெள்ளிக்கிழமை தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்க செய்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் 68 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 169 பேர் காயமடைந்தனர்.
மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல்: பயண கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் ஆசிய நாடுகள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் சுகாதாரத் துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தூரில் மீண்டும் விஷமான குடிநீர்: தூய்மை நகரில் அடுத்தடுத்து பாதிப்பு; 22 பேர் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் தூய்மையான நகரமாக புகழப்படும் இந்தூரில், அசுத்தமான குடிநீர் விநியோகத்தால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
உலகின் 2வது நாடு இந்தியா! பக்கவாதம் ஏற்பட்டால் வீடு தேடி வரும் மருத்துவமனை! ஐசிஎம்ஆர் சாதனை!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், 'இயக்குனர் இமயம்' என்று அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் டெலி-ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது
மும்பையில் உள்ள சர் HN ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை (HNRFH), இந்தியாவின் முதல் டெலி-ரோபோடிக் அறுவை சிகிச்சை ரோகிராமை அறிமுகப்படுத்தியுள்ளது.
அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் விசாரணையை விரிவுபடுத்திய NIA, பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன
ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் தாய் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாத வலையமைப்பு குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) தீவிரப்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் கோவிந்தா வீட்டில் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதி
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா உடல்நிலையில் முன்னேற்றம்; இறப்பு செய்திகளை மறுத்தார் ஹேமா மாலினி
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா தனது 89 வயதில் மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் நவம்பர் 10 திங்கட்கிழமை இரவு காலமானார் என்று என்று காலை செய்தி பரவியது.
ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பி. ஹிந்துஜா லண்டனில் காலமானார்
உலக புகழ்பெற்ற தொழில்துறை நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் (Hinduja Group) தலைவர் கோபிசந்த் பி. ஹிந்துஜா லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என்று PTI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
விலா எலும்பு காயம் காரணமாக இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
காசாவில் தொற்று நோய்கள் எல்லையை மீறி பரவுகின்றன: WHO எச்சரிக்கை
காசா பகுதியில் தொற்று நோய்கள் பரவி வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆண்டிபயாடிக் எதிர்ப்புத் தொற்றுகள் உலகளாவிய அளவில் அதிகரித்து வருவதாக WHO எச்சரிக்கிறது
உலகளவில் மருத்துவமனைகளில் Antibiotic-களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட பொதுவான தொற்றுகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
தவளையை உயிரோடு விழுங்கினால் முதுகுவலி சரியாகி விடும்? 8 தவளைகளை விழுங்கிய பாட்டிக்கு நேர்ந்த சோகம்
சீனாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் முதுகு வலியைப் போக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூரில் பிரபல மருத்துவமனையின் ஐசியுவில் தீ விபத்து: 8 நோயாளிகள் பலி
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமான தீ விபத்தில், மூன்று பெண்கள் உட்பட எட்டு நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, காய்ச்சல் மற்றும் கால் வலி காரணமாக பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
"விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது": கரூர் விபத்து குறித்து செந்தில் பாலாஜி
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு, நடிகர் விஜய்யின் வருகை நேரம் மற்றும் அவரது கட்சி சார்பில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறைபாடுகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி: நலமுடன் திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.